Friday, January 30, 2009

பழைய கொப்பியிலிருந்து…

ஆரம்ப வகுப்பு ஆசிரியைகளை மறக்க முடியாதது போலவே என்னால் இந்தக் கட்டுரையையும் மறக்க முடிவதில்லை.
‘எனக்கு சிறகு முளைத்தால்…’என்ற தலைப்பில் பிஞ்சு வயதில் நான் வரைந்த கட்டுரை இது.
ஆண்டு 1 முதல் 5 வரை எனது வகுப்பாசிரியையாக இருந்த என் நேசத்துக்குரிய பெளஸியா அவர்களை நன்றிகளோடு நினைவு படுத்துகிறேன்.
என் மொழி வளத்துக்கும் ,நேர்த்தியான எழுத்துக்கும்,வாசிப்புத்தாகத்துக்கும் அடித்தாளமாய் இருந்து என்னை ஊக்குவித்த இன்னொரு தாய் அவர்.
சில விடயங்களை வெறும் வார்த்தைகளால் சொல்லி விட முடியாது.
மெளனத்தின் சப்தங்களோடு………

0 comments:

Friday, January 30, 2009

பழைய கொப்பியிலிருந்து…

ஆரம்ப வகுப்பு ஆசிரியைகளை மறக்க முடியாதது போலவே என்னால் இந்தக் கட்டுரையையும் மறக்க முடிவதில்லை.
‘எனக்கு சிறகு முளைத்தால்…’என்ற தலைப்பில் பிஞ்சு வயதில் நான் வரைந்த கட்டுரை இது.
ஆண்டு 1 முதல் 5 வரை எனது வகுப்பாசிரியையாக இருந்த என் நேசத்துக்குரிய பெளஸியா அவர்களை நன்றிகளோடு நினைவு படுத்துகிறேன்.
என் மொழி வளத்துக்கும் ,நேர்த்தியான எழுத்துக்கும்,வாசிப்புத்தாகத்துக்கும் அடித்தாளமாய் இருந்து என்னை ஊக்குவித்த இன்னொரு தாய் அவர்.
சில விடயங்களை வெறும் வார்த்தைகளால் சொல்லி விட முடியாது.
மெளனத்தின் சப்தங்களோடு………

No comments:

Template by:
Free Blog Templates