Thursday, August 27, 2009

தன்னந்தனியே....



கரை உடைத்த காட்டாறாய்
ஒரு
பெண்……

கொழுகொம்பினைச் சுற்றாத
கொடிமரமாய்
அவள்…
தனியே புறப்பட்டுச்செல்கிறாள்.

எத்தனையோ கரங்களால்
சமைக்கப்பட்ட
வீதிகளைத் தவிர்த்து

முதல் முறையாக அவள் பாதங்கள்
ஒற்றையடிப்பாதையில்
செல்கின்றன!

அவளதேயான
ஒற்றையடிப்பாதையில்…

1 comments:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Thursday, August 27, 2009

தன்னந்தனியே....



கரை உடைத்த காட்டாறாய்
ஒரு
பெண்……

கொழுகொம்பினைச் சுற்றாத
கொடிமரமாய்
அவள்…
தனியே புறப்பட்டுச்செல்கிறாள்.

எத்தனையோ கரங்களால்
சமைக்கப்பட்ட
வீதிகளைத் தவிர்த்து

முதல் முறையாக அவள் பாதங்கள்
ஒற்றையடிப்பாதையில்
செல்கின்றன!

அவளதேயான
ஒற்றையடிப்பாதையில்…

1 comment:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Template by:
Free Blog Templates