ஆரம்ப வகுப்பு ஆசிரியைகளை மறக்க முடியாதது போலவே என்னால் இந்தக் கட்டுரையையும் மறக்க முடிவதில்லை.
‘எனக்கு சிறகு முளைத்தால்…’என்ற தலைப்பில் பிஞ்சு வயதில் நான் வரைந்த கட்டுரை இது.
ஆண்டு 1 முதல் 5 வரை எனது வகுப்பாசிரியையாக இருந்த என் நேசத்துக்குரிய பெளஸியா அவர்களை நன்றிகளோடு நினைவு படுத்துகிறேன்.
என் மொழி வளத்துக்கும் ,நேர்த்தியான எழுத்துக்கும்,வாசிப்புத்தாகத்துக்கும் அடித்தாளமாய் இருந்து என்னை ஊக்குவித்த இன்னொரு தாய் அவர்.
சில விடயங்களை வெறும் வார்த்தைகளால் சொல்லி விட முடியாது.
மெளனத்தின் சப்தங்களோடு………
Friday, January 30, 2009
பழைய கொப்பியிலிருந்து…
Posted by Anonymous at Friday, January 30, 2009Labels: ஞாபகங்கள், நானும் நீங்களும்
Monday, January 26, 2009
நரைக்காத இதயம்
Posted by Anonymous at Monday, January 26, 2009ஊசி ஊசியாய்
உடல் குறுக்கும்
பனிக்குளிர் இரவு !
இருள் முக்காடு
தளர்த்தி
மெல்ல முகிழ்க்கும்
அதிகாலை !
நொண்டி நொண்டி
வரும்
கடல் காற்று !
அபாபீலின் குருதியாய்
சிவக்கும்
கிழக்கு வானம் !
ஈரம் காயாத மண்ணில்
விழுதிறக்கும்
சுஜூதுகள் !
உதடு வலிக்காமல்
விரியும்
முதல் பிரார்த்தனை !
ஒரு விநாடி
…………..
ஒரே விநாடி
தூங்கப்போன
நிலவு
துடித்தெழுந்தது,
உயிர் வேர்களில்
மின்சாரம்
பாய்ந்தது.
ஹெலியே
எப்படித்துணிந்தாய்…
எப்படித்துணிந்தாய்…
எங்கள்
யாஸீனைக் கொல்ல…
இலை மடியிலிருந்து
அவிழும்
பனித்துளி போல…
காம்புக்கு வலிக்காமல்
கழன்று விழும்
ஒற்றை ரோஜா போல…
நீங்கள் சென்றீர்கள்……..
எங்கள் இதயங்களோடு
‘உயிர்த்தியாகியாய்
மரணிப்பேன்”
வலிக்கும் அவ்வார்த்தை
ஒலிக்கிறது என்னுள்…
சக்கர நாற்காலி
சந்தோஷப்பட்டிருக்கும்
ஒரு ஷஹீதைச்சுமந்த
கனதியில்…
உதடுகளில்
உலாவரும்
அந்த
புதிய புன்னகை…
கனிவும்
காயாத தெளிவும்
கலந்த
அந்தக் கண்களின்
வலிமை…
தளர்ந்த உடல்
தாங்கி நடக்கும்
எஃகு இதயம்…
இதயம் பிழிகிறது !
வெடித்து
வெளிவருகிறது
விம்மலோசை…
புஷ்ஷும் பிளேயரும்
ஏரியல் ஷரோனும்
சந்தோஷித்திருப்பார்கள்…
உங்கள்
உறைந்த விழிகளின்
தீவிரம் காணாததால்
ஓ
அஹ்மத் யாஸீன்
உங்கள்
சிதறிய சடலத்துக்கு
கூட
இத்தனை சக்தியா?
பனிச்சுனை
நீர்கசியும்
இருதயத்தில்
இத்தனை
உறுதிப்பூக்களா?
ஹமாஸ்-
இங்கு தானே
பூக்கள் புன்னகைத்தன
மரணத்தைக்கண்டு…
விழிகள் அசந்த போது
விழிப்பாய் வந்த
ஹமாஸ்
பிஞ்சு நெஞ்சில்
விதையாய் விழுந்து
விருட்சமாய் விரிந்த
ஹமாஸ்
மரணம்
இங்கு கெளரவிக்கப்படுகிறது,
யாஸீனைத் தழுவியதால்…
அஹ்மத் யாஸீன்
நீங்கள் புதைக்கப்படுகிறீர்கள்…
இன்திபாழா
உயிர்த்தெழுகிறது.
வல்லரசின்
நிம்மதி தொலைத்த
உங்கள்
வெண்கலக்குரல்
மனசு வருடும்
அந்த
விழிகளின் தீர்க்கம்!
இன்னும் நரைக்காத
உங்கள் இதயம்!
யாஸீனே
எங்கிருக்கிறீர்?
மரணம் சிதைக்காத
அந்த
புன்னகையோடு
சுவனத்தோட்டத்தில்
உலவிக்கொண்டா???
இனி
ஓங்கி ஒலிக்கப்போகும்…
ஹமாஸின் அலைவரிசைக்காய்
காத்துக் கொண்டா???
பொறுத்திருங்கள்
நாங்களும் வருகிறோம்.
.................................................................................................................
உயிர்த்தியாகிகள் மரணிப்பதில்லை.மெழுகு கரைகிறதே என்று திரி எரியாமல் அணைவதில்லை.
அஹ்மத் யாஸீன் அவரது மரணத்தால் மனதுகள் வலிக்கலாம்.
ஆனால் தீயின் நாக்குகளில் போராளிகள் பொசுங்கிப்போவதில்லை.
உடல் குறுக்கும்
பனிக்குளிர் இரவு !
இருள் முக்காடு
தளர்த்தி
மெல்ல முகிழ்க்கும்
அதிகாலை !
நொண்டி நொண்டி
வரும்
கடல் காற்று !
அபாபீலின் குருதியாய்
சிவக்கும்
கிழக்கு வானம் !
ஈரம் காயாத மண்ணில்
விழுதிறக்கும்
சுஜூதுகள் !
உதடு வலிக்காமல்
விரியும்
முதல் பிரார்த்தனை !
ஒரு விநாடி
…………..
ஒரே விநாடி
தூங்கப்போன
நிலவு
துடித்தெழுந்தது,
உயிர் வேர்களில்
மின்சாரம்
பாய்ந்தது.
ஹெலியே
எப்படித்துணிந்தாய்…
எப்படித்துணிந்தாய்…
எங்கள்
யாஸீனைக் கொல்ல…
இலை மடியிலிருந்து
அவிழும்
பனித்துளி போல…
காம்புக்கு வலிக்காமல்
கழன்று விழும்
ஒற்றை ரோஜா போல…
நீங்கள் சென்றீர்கள்……..
எங்கள் இதயங்களோடு
‘உயிர்த்தியாகியாய்
மரணிப்பேன்”
வலிக்கும் அவ்வார்த்தை
ஒலிக்கிறது என்னுள்…
சக்கர நாற்காலி
சந்தோஷப்பட்டிருக்கும்
ஒரு ஷஹீதைச்சுமந்த
கனதியில்…
உதடுகளில்
உலாவரும்
அந்த
புதிய புன்னகை…
கனிவும்
காயாத தெளிவும்
கலந்த
அந்தக் கண்களின்
வலிமை…
தளர்ந்த உடல்
தாங்கி நடக்கும்
எஃகு இதயம்…
இதயம் பிழிகிறது !
வெடித்து
வெளிவருகிறது
விம்மலோசை…
புஷ்ஷும் பிளேயரும்
ஏரியல் ஷரோனும்
சந்தோஷித்திருப்பார்கள்…
உங்கள்
உறைந்த விழிகளின்
தீவிரம் காணாததால்
ஓ
அஹ்மத் யாஸீன்
உங்கள்
சிதறிய சடலத்துக்கு
கூட
இத்தனை சக்தியா?
பனிச்சுனை
நீர்கசியும்
இருதயத்தில்
இத்தனை
உறுதிப்பூக்களா?
ஹமாஸ்-
இங்கு தானே
பூக்கள் புன்னகைத்தன
மரணத்தைக்கண்டு…
விழிகள் அசந்த போது
விழிப்பாய் வந்த
ஹமாஸ்
பிஞ்சு நெஞ்சில்
விதையாய் விழுந்து
விருட்சமாய் விரிந்த
ஹமாஸ்
மரணம்
இங்கு கெளரவிக்கப்படுகிறது,
யாஸீனைத் தழுவியதால்…
அஹ்மத் யாஸீன்
நீங்கள் புதைக்கப்படுகிறீர்கள்…
இன்திபாழா
உயிர்த்தெழுகிறது.
வல்லரசின்
நிம்மதி தொலைத்த
உங்கள்
வெண்கலக்குரல்
மனசு வருடும்
அந்த
விழிகளின் தீர்க்கம்!
இன்னும் நரைக்காத
உங்கள் இதயம்!
யாஸீனே
எங்கிருக்கிறீர்?
மரணம் சிதைக்காத
அந்த
புன்னகையோடு
சுவனத்தோட்டத்தில்
உலவிக்கொண்டா???
இனி
ஓங்கி ஒலிக்கப்போகும்…
ஹமாஸின் அலைவரிசைக்காய்
காத்துக் கொண்டா???
பொறுத்திருங்கள்
நாங்களும் வருகிறோம்.
.................................................................................................................
உயிர்த்தியாகிகள் மரணிப்பதில்லை.மெழுகு கரைகிறதே என்று திரி எரியாமல் அணைவதில்லை.
அஹ்மத் யாஸீன் அவரது மரணத்தால் மனதுகள் வலிக்கலாம்.
ஆனால் தீயின் நாக்குகளில் போராளிகள் பொசுங்கிப்போவதில்லை.
....................................................................
2004 March 24th
copyright@shameela_yoosufali©
2004 March 24th
copyright@shameela_yoosufali©
Labels: கவி"தை, போர்க்காலக்கவிதைகள்
Thursday, September 4, 2008
இனிய ரமழானே வருக!!!
Posted by Anonymous at Thursday, September 04, 2008Sunday, June 29, 2008
முதிர்ந்த இலைகள்!!
Posted by Anonymous at Sunday, June 29, 2008நிலா காயும்
முன்னிரவில்....
முறிந்த படலையில்
ஏகாந்தமாய் தேம்பும்
என் இதயம்!!!
என்ஆன்மாவுக்குள்
பீறிட்டசின்ன நீரூற்றின்
பிரவாகம்....
கரை உடைக்கிறது!!!
தாகம்!தாகம்!
முளையாய்அரும்ப
முன்னரே
வலிக்க வலிக்க
விழுது பாய்ச்சிய
வேகமிது!!!
தூரத்தில் அசையும்
நதி மேகங்களில்...
என் கனவுகள்!!!
ஒளிர்ந்து
இதயம் நனைக்கும்
விடி வெள்ளியில்
என் இலட்சியம்!!!
இருளின் மடியிலும்
நிலவின் பிடியிலும்
நிற்காமல்
ஓடும்வாழ்க்கை....
ஒற்றையடிப்பாதையாய்.....
ஒழுங்கையோ
ஒற்றையடி!
முள்பட்டே
கிழிந்தபாதங்கள்!
ரணங்களின் அந்தரங்கத்தில்
அடிக்கடி
தற்கொலை செய்யும்
இதயம்!
ஆண் அல்ல என்பதனால்
அறைந்து சாத்தப்பட்ட
கதவுகள்!!!
திறமை வெள்ளத்தின்
வீச்சைமூச்சடக்கி......
துளித்துளியாய்...
தேவைகளில் பெய்!!
பிரார்த்தனை
விழிகளின்ஈரத்தில்...
அழுத கண்ணீர்
விம்மும் நடு இரவில்....
ஒருதாய்ச்சிறகின்
கதகதப்பாய்....
என் தொழுகை!!!!
வானம்
தொட்டு விடத்துடிக்கும்
உள்ளமே!!
நில்!!
அழுத்தும்
சுமைகள்
சிறகுகளைக் காயப்படுத்தும்!!!
Labels: கவி"தை
Thursday, June 12, 2008
என்னை சுவாசிக்க விடுங்கள்!!!
Posted by Anonymous at Thursday, June 12, 2008என்னை
சுவாசிக்க விடுங்கள்!!
துளித்துளியாய்
பொழியும்
மழையே
என்னைக்கட்டிக் கொள்!
பூமியின்
எந்த
மையமிது?
காலுக்கு
செருப்பு போலவே
மழைக்கு
குடையும்
சுமைதான்.
என்னை
விட்டு விடுங்கள்....
சுவாசிக்க விடுங்கள்!!
துளித்துளியாய்
பொழியும்
மழையே
என்னைக்கட்டிக் கொள்!
பூமியின்
எந்த
மையமிது?
காலுக்கு
செருப்பு போலவே
மழைக்கு
குடையும்
சுமைதான்.
என்னை
விட்டு விடுங்கள்....
அந்தி வானத்தின்
அசையாத செம்மஞ்சளாய்...
உயிரைக் கோதும்
புல்லாங்குழலிடுக்காய்..
கன்னக் கதுப்பின்
வெட்கச்சிவப்பாய்...
கடைசிவரை
நான்
இருந்து விடுகிறேன்.
நதியின் துடிப்பு...
கரைக்குச் சொந்தமில்லை.
நிலவின் ஒளிர்வு...
வானுக்கு
சொந்தமில்லை.
என்னை
சுவாசிக்க விடுங்கள்!!
copyrights@shameela-yoosufali
சுவாசிக்க விடுங்கள்!!
copyrights@shameela-yoosufali
Labels: கவி"தை
Tuesday, June 10, 2008
எல்லாம் முடிந்தது???
Posted by Anonymous at Tuesday, June 10, 2008"எல்லாம் முடிந்தது"
எத்தனை இலகுவாய்
சொல்லிப் போகிறாய்...
கால் இடறி
ஊறும்
குருதியாய் நினைவுகள்!
மனசின் இடுக்கெல்லாம்
விழி நீர்
பிசுபிசுப்பு...
மொத்தமாய்
தந்ததையெல்லாம்
திருப்பினாய்...
அழித்தாய்
உடைத்தாய்...
துடைத்தெறிந்தாய்..
என்னை
ஞாபகிக்கும்
உன்
முள் முளைத்த
முகத்தை...
ஏகாந்தம் உடைத்தெறியும்
என்
சிரிப்புச் சிணுங்கல்களை....
உன்னை
மறுதலித்து
என்னை நோக்கி
மீண்டோடிவரும்
உன் காதலை.....
எப்படி
அழிக்கப்போகிறாய்?
எத்தனை இலகுவாய்
சொல்லிப் போகிறாய்...
கால் இடறி
ஊறும்
குருதியாய் நினைவுகள்!
மனசின் இடுக்கெல்லாம்
விழி நீர்
பிசுபிசுப்பு...
மொத்தமாய்
தந்ததையெல்லாம்
திருப்பினாய்...
அழித்தாய்
உடைத்தாய்...
துடைத்தெறிந்தாய்..
என்னை
ஞாபகிக்கும்
உன்
முள் முளைத்த
முகத்தை...
ஏகாந்தம் உடைத்தெறியும்
என்
சிரிப்புச் சிணுங்கல்களை....
உன்னை
மறுதலித்து
என்னை நோக்கி
மீண்டோடிவரும்
உன் காதலை.....
எப்படி
அழிக்கப்போகிறாய்?
Labels: கவி"தை, காதல் சார் கவிதைகள்
Monday, June 9, 2008
உயிரிலிடறும்.........
Posted by Anonymous at Monday, June 09, 2008நேற்று முன்னிரவில்
பெய்த மழை
இன்னும் ஈரலிக்கிறது!
உன்னுள்
வியர்வையாய்
துளிர்த்து சிலிர்த்ததென்
சுயம்...
மீண்டும் மீண்டும்
இன்னும்வேண்டும்
உன்
உயிரிலிடறும் புன்னகை...
என்அழகை
ஆராதிப்பதான
மொத்த சந்தோஷத்தை
வர்ஷித்து வரும்
உன் விழி வீச்சு.....
காதலின் காய்ச்சலில்
துவண்டு
போர்வைக்குள்நடுங்கியழும்
என் மனசு பாரடா...
நீ இருந்தும்
இல்லாமலான
வாழ்வு...
ஆனாலும்
நான்
சந்தோஷிக்கிறேன்..
.
உன்னோடு
வாழ்ந்த
ஞாபகக்குடையோடு
நடக்கிறேன்........
இனி மழை
உரத்துப்பெய்யட்டும்....
பெய்த மழை
இன்னும் ஈரலிக்கிறது!
உன்னுள்
வியர்வையாய்
துளிர்த்து சிலிர்த்ததென்
சுயம்...
மீண்டும் மீண்டும்
இன்னும்வேண்டும்
உன்
உயிரிலிடறும் புன்னகை...
என்அழகை
ஆராதிப்பதான
மொத்த சந்தோஷத்தை
வர்ஷித்து வரும்
உன் விழி வீச்சு.....
காதலின் காய்ச்சலில்
துவண்டு
போர்வைக்குள்நடுங்கியழும்
என் மனசு பாரடா...
நீ இருந்தும்
இல்லாமலான
வாழ்வு...
ஆனாலும்
நான்
சந்தோஷிக்கிறேன்..
.
உன்னோடு
வாழ்ந்த
ஞாபகக்குடையோடு
நடக்கிறேன்........
இனி மழை
உரத்துப்பெய்யட்டும்....
Labels: கவி"தை, காதல் சார் கவிதைகள்
Subscribe to:
Posts (Atom)
Friday, January 30, 2009
பழைய கொப்பியிலிருந்து…
ஆரம்ப வகுப்பு ஆசிரியைகளை மறக்க முடியாதது போலவே என்னால் இந்தக் கட்டுரையையும் மறக்க முடிவதில்லை.
‘எனக்கு சிறகு முளைத்தால்…’என்ற தலைப்பில் பிஞ்சு வயதில் நான் வரைந்த கட்டுரை இது.
ஆண்டு 1 முதல் 5 வரை எனது வகுப்பாசிரியையாக இருந்த என் நேசத்துக்குரிய பெளஸியா அவர்களை நன்றிகளோடு நினைவு படுத்துகிறேன்.
என் மொழி வளத்துக்கும் ,நேர்த்தியான எழுத்துக்கும்,வாசிப்புத்தாகத்துக்கும் அடித்தாளமாய் இருந்து என்னை ஊக்குவித்த இன்னொரு தாய் அவர்.
சில விடயங்களை வெறும் வார்த்தைகளால் சொல்லி விட முடியாது.
மெளனத்தின் சப்தங்களோடு………
Monday, January 26, 2009
நரைக்காத இதயம்
ஊசி ஊசியாய்
உடல் குறுக்கும்
பனிக்குளிர் இரவு !
இருள் முக்காடு
தளர்த்தி
மெல்ல முகிழ்க்கும்
அதிகாலை !
நொண்டி நொண்டி
வரும்
கடல் காற்று !
அபாபீலின் குருதியாய்
சிவக்கும்
கிழக்கு வானம் !
ஈரம் காயாத மண்ணில்
விழுதிறக்கும்
சுஜூதுகள் !
உதடு வலிக்காமல்
விரியும்
முதல் பிரார்த்தனை !
ஒரு விநாடி
…………..
ஒரே விநாடி
தூங்கப்போன
நிலவு
துடித்தெழுந்தது,
உயிர் வேர்களில்
மின்சாரம்
பாய்ந்தது.
ஹெலியே
எப்படித்துணிந்தாய்…
எப்படித்துணிந்தாய்…
எங்கள்
யாஸீனைக் கொல்ல…
இலை மடியிலிருந்து
அவிழும்
பனித்துளி போல…
காம்புக்கு வலிக்காமல்
கழன்று விழும்
ஒற்றை ரோஜா போல…
நீங்கள் சென்றீர்கள்……..
எங்கள் இதயங்களோடு
‘உயிர்த்தியாகியாய்
மரணிப்பேன்”
வலிக்கும் அவ்வார்த்தை
ஒலிக்கிறது என்னுள்…
சக்கர நாற்காலி
சந்தோஷப்பட்டிருக்கும்
ஒரு ஷஹீதைச்சுமந்த
கனதியில்…
உதடுகளில்
உலாவரும்
அந்த
புதிய புன்னகை…
கனிவும்
காயாத தெளிவும்
கலந்த
அந்தக் கண்களின்
வலிமை…
தளர்ந்த உடல்
தாங்கி நடக்கும்
எஃகு இதயம்…
இதயம் பிழிகிறது !
வெடித்து
வெளிவருகிறது
விம்மலோசை…
புஷ்ஷும் பிளேயரும்
ஏரியல் ஷரோனும்
சந்தோஷித்திருப்பார்கள்…
உங்கள்
உறைந்த விழிகளின்
தீவிரம் காணாததால்
ஓ
அஹ்மத் யாஸீன்
உங்கள்
சிதறிய சடலத்துக்கு
கூட
இத்தனை சக்தியா?
பனிச்சுனை
நீர்கசியும்
இருதயத்தில்
இத்தனை
உறுதிப்பூக்களா?
ஹமாஸ்-
இங்கு தானே
பூக்கள் புன்னகைத்தன
மரணத்தைக்கண்டு…
விழிகள் அசந்த போது
விழிப்பாய் வந்த
ஹமாஸ்
பிஞ்சு நெஞ்சில்
விதையாய் விழுந்து
விருட்சமாய் விரிந்த
ஹமாஸ்
மரணம்
இங்கு கெளரவிக்கப்படுகிறது,
யாஸீனைத் தழுவியதால்…
அஹ்மத் யாஸீன்
நீங்கள் புதைக்கப்படுகிறீர்கள்…
இன்திபாழா
உயிர்த்தெழுகிறது.
வல்லரசின்
நிம்மதி தொலைத்த
உங்கள்
வெண்கலக்குரல்
மனசு வருடும்
அந்த
விழிகளின் தீர்க்கம்!
இன்னும் நரைக்காத
உங்கள் இதயம்!
யாஸீனே
எங்கிருக்கிறீர்?
மரணம் சிதைக்காத
அந்த
புன்னகையோடு
சுவனத்தோட்டத்தில்
உலவிக்கொண்டா???
இனி
ஓங்கி ஒலிக்கப்போகும்…
ஹமாஸின் அலைவரிசைக்காய்
காத்துக் கொண்டா???
பொறுத்திருங்கள்
நாங்களும் வருகிறோம்.
.................................................................................................................
உயிர்த்தியாகிகள் மரணிப்பதில்லை.மெழுகு கரைகிறதே என்று திரி எரியாமல் அணைவதில்லை.
அஹ்மத் யாஸீன் அவரது மரணத்தால் மனதுகள் வலிக்கலாம்.
ஆனால் தீயின் நாக்குகளில் போராளிகள் பொசுங்கிப்போவதில்லை.
உடல் குறுக்கும்
பனிக்குளிர் இரவு !
இருள் முக்காடு
தளர்த்தி
மெல்ல முகிழ்க்கும்
அதிகாலை !
நொண்டி நொண்டி
வரும்
கடல் காற்று !
அபாபீலின் குருதியாய்
சிவக்கும்
கிழக்கு வானம் !
ஈரம் காயாத மண்ணில்
விழுதிறக்கும்
சுஜூதுகள் !
உதடு வலிக்காமல்
விரியும்
முதல் பிரார்த்தனை !
ஒரு விநாடி
…………..
ஒரே விநாடி
தூங்கப்போன
நிலவு
துடித்தெழுந்தது,
உயிர் வேர்களில்
மின்சாரம்
பாய்ந்தது.
ஹெலியே
எப்படித்துணிந்தாய்…
எப்படித்துணிந்தாய்…
எங்கள்
யாஸீனைக் கொல்ல…
இலை மடியிலிருந்து
அவிழும்
பனித்துளி போல…
காம்புக்கு வலிக்காமல்
கழன்று விழும்
ஒற்றை ரோஜா போல…
நீங்கள் சென்றீர்கள்……..
எங்கள் இதயங்களோடு
‘உயிர்த்தியாகியாய்
மரணிப்பேன்”
வலிக்கும் அவ்வார்த்தை
ஒலிக்கிறது என்னுள்…
சக்கர நாற்காலி
சந்தோஷப்பட்டிருக்கும்
ஒரு ஷஹீதைச்சுமந்த
கனதியில்…
உதடுகளில்
உலாவரும்
அந்த
புதிய புன்னகை…
கனிவும்
காயாத தெளிவும்
கலந்த
அந்தக் கண்களின்
வலிமை…
தளர்ந்த உடல்
தாங்கி நடக்கும்
எஃகு இதயம்…
இதயம் பிழிகிறது !
வெடித்து
வெளிவருகிறது
விம்மலோசை…
புஷ்ஷும் பிளேயரும்
ஏரியல் ஷரோனும்
சந்தோஷித்திருப்பார்கள்…
உங்கள்
உறைந்த விழிகளின்
தீவிரம் காணாததால்
ஓ
அஹ்மத் யாஸீன்
உங்கள்
சிதறிய சடலத்துக்கு
கூட
இத்தனை சக்தியா?
பனிச்சுனை
நீர்கசியும்
இருதயத்தில்
இத்தனை
உறுதிப்பூக்களா?
ஹமாஸ்-
இங்கு தானே
பூக்கள் புன்னகைத்தன
மரணத்தைக்கண்டு…
விழிகள் அசந்த போது
விழிப்பாய் வந்த
ஹமாஸ்
பிஞ்சு நெஞ்சில்
விதையாய் விழுந்து
விருட்சமாய் விரிந்த
ஹமாஸ்
மரணம்
இங்கு கெளரவிக்கப்படுகிறது,
யாஸீனைத் தழுவியதால்…
அஹ்மத் யாஸீன்
நீங்கள் புதைக்கப்படுகிறீர்கள்…
இன்திபாழா
உயிர்த்தெழுகிறது.
வல்லரசின்
நிம்மதி தொலைத்த
உங்கள்
வெண்கலக்குரல்
மனசு வருடும்
அந்த
விழிகளின் தீர்க்கம்!
இன்னும் நரைக்காத
உங்கள் இதயம்!
யாஸீனே
எங்கிருக்கிறீர்?
மரணம் சிதைக்காத
அந்த
புன்னகையோடு
சுவனத்தோட்டத்தில்
உலவிக்கொண்டா???
இனி
ஓங்கி ஒலிக்கப்போகும்…
ஹமாஸின் அலைவரிசைக்காய்
காத்துக் கொண்டா???
பொறுத்திருங்கள்
நாங்களும் வருகிறோம்.
.................................................................................................................
உயிர்த்தியாகிகள் மரணிப்பதில்லை.மெழுகு கரைகிறதே என்று திரி எரியாமல் அணைவதில்லை.
அஹ்மத் யாஸீன் அவரது மரணத்தால் மனதுகள் வலிக்கலாம்.
ஆனால் தீயின் நாக்குகளில் போராளிகள் பொசுங்கிப்போவதில்லை.
....................................................................
2004 March 24th
copyright@shameela_yoosufali©
2004 March 24th
copyright@shameela_yoosufali©
Thursday, September 4, 2008
இனிய ரமழானே வருக!!!
Sunday, June 29, 2008
முதிர்ந்த இலைகள்!!

நிலா காயும்
முன்னிரவில்....
முறிந்த படலையில்
ஏகாந்தமாய் தேம்பும்
என் இதயம்!!!
என்ஆன்மாவுக்குள்
பீறிட்டசின்ன நீரூற்றின்
பிரவாகம்....
கரை உடைக்கிறது!!!
தாகம்!தாகம்!
முளையாய்அரும்ப
முன்னரே
வலிக்க வலிக்க
விழுது பாய்ச்சிய
வேகமிது!!!
தூரத்தில் அசையும்
நதி மேகங்களில்...
என் கனவுகள்!!!
ஒளிர்ந்து
இதயம் நனைக்கும்
விடி வெள்ளியில்
என் இலட்சியம்!!!
இருளின் மடியிலும்
நிலவின் பிடியிலும்
நிற்காமல்
ஓடும்வாழ்க்கை....
ஒற்றையடிப்பாதையாய்.....
ஒழுங்கையோ
ஒற்றையடி!
முள்பட்டே
கிழிந்தபாதங்கள்!
ரணங்களின் அந்தரங்கத்தில்
அடிக்கடி
தற்கொலை செய்யும்
இதயம்!
ஆண் அல்ல என்பதனால்
அறைந்து சாத்தப்பட்ட
கதவுகள்!!!
திறமை வெள்ளத்தின்
வீச்சைமூச்சடக்கி......
துளித்துளியாய்...
தேவைகளில் பெய்!!
பிரார்த்தனை
விழிகளின்ஈரத்தில்...
அழுத கண்ணீர்
விம்மும் நடு இரவில்....
ஒருதாய்ச்சிறகின்
கதகதப்பாய்....
என் தொழுகை!!!!
வானம்
தொட்டு விடத்துடிக்கும்
உள்ளமே!!
நில்!!
அழுத்தும்
சுமைகள்
சிறகுகளைக் காயப்படுத்தும்!!!
Thursday, June 12, 2008
என்னை சுவாசிக்க விடுங்கள்!!!

என்னை
சுவாசிக்க விடுங்கள்!!
துளித்துளியாய்
பொழியும்
மழையே
என்னைக்கட்டிக் கொள்!
பூமியின்
எந்த
மையமிது?
காலுக்கு
செருப்பு போலவே
மழைக்கு
குடையும்
சுமைதான்.
என்னை
விட்டு விடுங்கள்....
சுவாசிக்க விடுங்கள்!!
துளித்துளியாய்
பொழியும்
மழையே
என்னைக்கட்டிக் கொள்!
பூமியின்
எந்த
மையமிது?
காலுக்கு
செருப்பு போலவே
மழைக்கு
குடையும்
சுமைதான்.
என்னை
விட்டு விடுங்கள்....
அந்தி வானத்தின்
அசையாத செம்மஞ்சளாய்...
உயிரைக் கோதும்
புல்லாங்குழலிடுக்காய்..
கன்னக் கதுப்பின்
வெட்கச்சிவப்பாய்...
கடைசிவரை
நான்
இருந்து விடுகிறேன்.
நதியின் துடிப்பு...
கரைக்குச் சொந்தமில்லை.
நிலவின் ஒளிர்வு...
வானுக்கு
சொந்தமில்லை.
என்னை
சுவாசிக்க விடுங்கள்!!
copyrights@shameela-yoosufali
சுவாசிக்க விடுங்கள்!!
copyrights@shameela-yoosufali
Tuesday, June 10, 2008
எல்லாம் முடிந்தது???

"எல்லாம் முடிந்தது"
எத்தனை இலகுவாய்
சொல்லிப் போகிறாய்...
கால் இடறி
ஊறும்
குருதியாய் நினைவுகள்!
மனசின் இடுக்கெல்லாம்
விழி நீர்
பிசுபிசுப்பு...
மொத்தமாய்
தந்ததையெல்லாம்
திருப்பினாய்...
அழித்தாய்
உடைத்தாய்...
துடைத்தெறிந்தாய்..
என்னை
ஞாபகிக்கும்
உன்
முள் முளைத்த
முகத்தை...
ஏகாந்தம் உடைத்தெறியும்
என்
சிரிப்புச் சிணுங்கல்களை....
உன்னை
மறுதலித்து
என்னை நோக்கி
மீண்டோடிவரும்
உன் காதலை.....
எப்படி
அழிக்கப்போகிறாய்?
எத்தனை இலகுவாய்
சொல்லிப் போகிறாய்...
கால் இடறி
ஊறும்
குருதியாய் நினைவுகள்!
மனசின் இடுக்கெல்லாம்
விழி நீர்
பிசுபிசுப்பு...
மொத்தமாய்
தந்ததையெல்லாம்
திருப்பினாய்...
அழித்தாய்
உடைத்தாய்...
துடைத்தெறிந்தாய்..
என்னை
ஞாபகிக்கும்
உன்
முள் முளைத்த
முகத்தை...
ஏகாந்தம் உடைத்தெறியும்
என்
சிரிப்புச் சிணுங்கல்களை....
உன்னை
மறுதலித்து
என்னை நோக்கி
மீண்டோடிவரும்
உன் காதலை.....
எப்படி
அழிக்கப்போகிறாய்?
Monday, June 9, 2008
உயிரிலிடறும்.........
நேற்று முன்னிரவில்
பெய்த மழை
இன்னும் ஈரலிக்கிறது!
உன்னுள்
வியர்வையாய்
துளிர்த்து சிலிர்த்ததென்
சுயம்...
மீண்டும் மீண்டும்
இன்னும்வேண்டும்
உன்
உயிரிலிடறும் புன்னகை...
என்அழகை
ஆராதிப்பதான
மொத்த சந்தோஷத்தை
வர்ஷித்து வரும்
உன் விழி வீச்சு.....
காதலின் காய்ச்சலில்
துவண்டு
போர்வைக்குள்நடுங்கியழும்
என் மனசு பாரடா...
நீ இருந்தும்
இல்லாமலான
வாழ்வு...
ஆனாலும்
நான்
சந்தோஷிக்கிறேன்..
.
உன்னோடு
வாழ்ந்த
ஞாபகக்குடையோடு
நடக்கிறேன்........
இனி மழை
உரத்துப்பெய்யட்டும்....
பெய்த மழை
இன்னும் ஈரலிக்கிறது!
உன்னுள்
வியர்வையாய்
துளிர்த்து சிலிர்த்ததென்
சுயம்...
மீண்டும் மீண்டும்
இன்னும்வேண்டும்
உன்
உயிரிலிடறும் புன்னகை...
என்அழகை
ஆராதிப்பதான
மொத்த சந்தோஷத்தை
வர்ஷித்து வரும்
உன் விழி வீச்சு.....
காதலின் காய்ச்சலில்
துவண்டு
போர்வைக்குள்நடுங்கியழும்
என் மனசு பாரடா...
நீ இருந்தும்
இல்லாமலான
வாழ்வு...
ஆனாலும்
நான்
சந்தோஷிக்கிறேன்..
.
உன்னோடு
வாழ்ந்த
ஞாபகக்குடையோடு
நடக்கிறேன்........
இனி மழை
உரத்துப்பெய்யட்டும்....
Subscribe to:
Posts (Atom)