Tuesday, March 18, 2008

எப்படி முடிந்தது?



நீ
மிச்சம் வைத்த
எச்சில் தேநீர்.....

நாம்
ஒன்றாய் வாங்கிய
இரட்டைக் கட்டில்....

இனியவனே!
கடைசி கடைசியாய்
நீ உதிர்த்தமுத்தம்....

ஊசி ஊசியாய்
உறை பனிபெய்யும்
மார்கழி இரவுகள்....

உனக்காய்...
தாகிக்கும்
என்இதயம்....

இத்தனையும்
மறக்க
உன்னால்
எப்படி முடிந்தது?


copyrights©shameela_yoosuf_ali

0 comments:

Tuesday, March 18, 2008

எப்படி முடிந்தது?



நீ
மிச்சம் வைத்த
எச்சில் தேநீர்.....

நாம்
ஒன்றாய் வாங்கிய
இரட்டைக் கட்டில்....

இனியவனே!
கடைசி கடைசியாய்
நீ உதிர்த்தமுத்தம்....

ஊசி ஊசியாய்
உறை பனிபெய்யும்
மார்கழி இரவுகள்....

உனக்காய்...
தாகிக்கும்
என்இதயம்....

இத்தனையும்
மறக்க
உன்னால்
எப்படி முடிந்தது?


copyrights©shameela_yoosuf_ali

No comments: