Sunday, March 30, 2008

சருகு



இலை விட்டு
கிளை
விட்டு
விசாலமான
விருட்சமாய்
நீயின்று.....




விதையாய் சிலிர்க்க
மடியாகி....


தளிராய் துளிர்க்கையில்
தலை தடவி....
உரம் பெற்று ஒங்க
உரமாகி...
.......................

ஓரத்தில்
படபடக்கும்
சருகுக்கும்
இதயமுண்டு...

copyrights©shameela_yoosuf_ali

0 comments:

Sunday, March 30, 2008

சருகு



இலை விட்டு
கிளை
விட்டு
விசாலமான
விருட்சமாய்
நீயின்று.....




விதையாய் சிலிர்க்க
மடியாகி....


தளிராய் துளிர்க்கையில்
தலை தடவி....
உரம் பெற்று ஒங்க
உரமாகி...
.......................

ஓரத்தில்
படபடக்கும்
சருகுக்கும்
இதயமுண்டு...

copyrights©shameela_yoosuf_ali

No comments: